உங்கள் ஈ-மெயிலை இணைக்க
செய்திகள்

பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

[14-Mar-2010]

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் உள்ள பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதிகளில் டயர்களை எறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு பாதுகாப்பு கருதி பொலிசாரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்த இளைஞனின் உடல் அவரது பெற்றோரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இறுதி கிரிகைகள் நாளை திருகோணமலை பொது மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

எழுத்தாளர்கள்
தேடல்                           வகைகள்
செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்

2ஆவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமனம்

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை

பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்

சனல் 4 வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு

சி.பி.ஐ. பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

கோப்பாயில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தேடல்